செவ்வாய், 6 நவம்பர், 2012

இசை தொடுத்த என் காதல்வரிகள்



இசை கொடுத்த எனது
காதல்வரிகளை உனக்காக
நான் தொடுத்து வைத்தேன்
கவிதைக் காவியமாக ...!
 
உன் கண்களை கண்டால்
கிறங்கிப் போய்விடும் என் வார்த்தைகள் கூட ...!
பார்த்தால் போதும் பறந்துவிடும்
என் மனசு உன் இதயம் தேட ...!



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Template by:

Free Blog Templates