திங்கள், 5 நவம்பர், 2012

ஜன்னலோரம்...


 
ஜன்னலோரம் நான் நின்றே
உனைக் காதல் செய்து கொண்டேனே...!
மழையே என்மேல் விழும் போதே
முத்தமுத்தமாய் தந்தாயே...!
 
தூரத்தில் உன்னைக் கண்டவுடன்
புன்னகையாய் அள்ளி வீசியதே...!
என்னைத் தூண்டிய உன் பார்வை
என் மனதை இங்கு கொல்லுதே...!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Template by:

Free Blog Templates