புதன், 7 நவம்பர், 2012

கனாக் கண்டேன் !


மண்மீது நான் பிறக்கையில்
மழலை மொழி மட்டுமே அறிந்தேன்.
மாதங்கள் கடந்து செல்கையில்
மனதில் வார்த்தைகள் தேங்கியதை
மலரான என் இதயத்தில் உணர்ந்தேன்.
கருவொன்று உருவாகிய பின்னே
கவிதையாகிய எனது காதலை ரசித்தேன்.
காதலன் உன்னை கனாக் கண்டேன்...!


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Template by:

Free Blog Templates